Sunday, April 28, 2024

மனித உயிர்களை காவுவாங்க காத்திருக்கும் அதிரை பேரூராட்சி..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு 15வார்டு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காட்டுப்பள்ளி தர்காவிற்கு செல்லும் வழியில் உள்ளப்பாலம் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகள் பார்வைக்கு எடுத்து சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார் தெருவாசி சுலைமான் மேலும் நம் நிருபர் அவரிடம் விசாரித்ததில் அதிரை பேரூராட்சி சில மாதங்களுக்கு முன்பு டெங்கு என்ற போர்வையில் மனித உயிர்களை பழிவாங்கியதாகவும் இப்பொழுதும் அதேபாணியில் இந்த பாலம் வாயிலாக மனித உயிர்களை பழிவாங்க காத்து இருப்பது போன்ற அச்சம் ஏற்படுகிறதாகவும், இந்த பாதையை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிகம் பயன்படுத்திகிறார்கள் என்றும் பேரூராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பச்சத்தில் அதிரை பேரூராட்சி முற்றிகை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...