Sunday, April 28, 2024

அள்ளப்படாத குப்பைகள் : அலட்சியம் காட்டும் ஏரிபுறக்கறை ஊராட்சி!!

Share post:

Date:

- Advertisement -

நமதூர் அதிரை பிலால் நகர் பகுதியில் 3 மாதங்களுக்கு மேலாக குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிரம்பி அல்லப்படாமல் இருக்கிறது.

இந்த குப்பைகள் அனைத்தும் சாலையில் சிதறி துர்நாற்றம் வருகிறது.

இது குறித்து ஏரிபுறக்கரை ஊராட்சி நிர்வாகியான கலா அவர்களிடம் பேசியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு மேலாக அள்ளப்படாமல் இருக்கும் இந்த குப்பைகளை விரைந்து அள்ளப்படுதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்கள் சுகாதாரத்தில் தொடர்ந்து அலட்சிய போக்கையே கடைபிடித்து வரும் ஏரிபுறக்கரை நிர்வாகம் மக்கள் கோரிக்கையை ஏற்குமா அல்லது அலட்சியப்போக்குடனே மீண்டும் அயர்ந்து தூங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...