தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் தமுமுகவினர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி.
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மதுக்கூரில் தமுமுக அமைப்பினர் பொதுமக்களிடம் வசூல் செய்தனர். ரூபாய் 3.5 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களுடன் நேரடியாக மதுக்கூர் தமுமுகவினர் 2 வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர்.