Monday, December 1, 2025

அதிரை அருகே அடையாளம் தெரியாத நபர் மரணம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியதெரு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் சாலையோரத்தில் இருந்தது.

நேற்று (13/09/2018) வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர் பட்டுக்கோட்டை பெரிய தெரு அருகே இறந்து விட்டார். இவரது உடலானது காலை முதல் மாலை 03.30 மணி வரை இறந்த இடத்திலேயே இருந்துள்ளது.

அதன் பிறகு மாலை 3.45 மணியளவில் தகவலறிந்து கலாம் இயக்கம் நிர்வாகிகள், பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

பிறகு அவரின் உடலை மீட்டனர் அப்பொழுது அவரது சட்டையில் தொலைபேசி இருந்தது. அதிலிருந்து இறந்தவரின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்தவரின் ஊர் செட்டியகாடு (திருத்துறைப்பூண்டி) தகவலறிந்து அவரது மனைவி நம்ப மறுத்தார். அதன் பிறகு வாட்ஸாப் மூலம் புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

பிறகு இறந்தவரின் உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து சென்று உதவி செய்த ரகு, சசி, ஸ்ரீ ராம் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img