இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இஸ்லாமியர்கள் தங்களது வணக்க வழிபாடுகளில் ஈடுபட தொழுகை கூடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்து வருகின்றன.
ஆனால் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பல லட்சக்கணக்கான இஸ்லாமிய பயணிகள் கையாளப்படும் சூழலில் அவர்களுக்கு வழிப்பாட்டு கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தன.
இந்நிலையில் மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் தொழுகைக்கு என இடம் ஒதுக்கப்படுள்ளதாக டெர்மினல் மேனஜிங் தரப்பு தெரிவித்து உள்ளன.