Saturday, March 21, 2026

அதிரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60ற்கு மேற்பட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து ஏரிப்புறக்கரையில் அமைந்துள்ள இந்தியன் ரெட் கிராஸ் மண்டபத்தில் அடைத்து வைத்து உள்ளனர் மேலும் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த நிர்வாகிகளை காவல் துறை முன்பே கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை காவல் துறை வெளியிடவில்லை..

முழு விவரம் கூடிய விரைவில் இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img