Sunday, September 14, 2025

தமிழ்நாடு அளவிலான மாநில தப்லிக் இஜ்திமா.., தீவிரம் அடையும் இறுதிக்கட்ட பணிகள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு அளவிலான மாநிலம் தழுவிய தப்லிக் இஜ்திமா வருகிற ஜனவரி 26,27 மற்றும் 28 ஆகிய தினங்களின் திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூரில் நடைபெறவுள்ளது.

இந்த இஜ்திமாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்த உலமாக்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில், இந்த இஜ்திமாவிற்கான இறுதிக்கட்ட பணிக்கள் தற்பொழுது தீவிரம் அடைந்து வருகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பிராத்தனை செய்யும் அளவிற்கு பல ஏக்கர் அளவிலான நிலத்தில் நடைபெறுகிறது.

இந்த இஜ்திமாவிர்க்கு வருகை தரும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க வரி வசூலிக்கப்படாது என்றும் அரசின் சார்பில் அறிவித்துள்ளனர்.

இந்த இஜ்திமாவிற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தநிலையில் தற்பொழுது இறுதிக்கட்ட பணிக்காக தீவிரம் அடைந்து வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img