Sunday, May 5, 2024

தரகர் தெருவை டெங்குவிலிருந்து காப்பாற்ற மறந்த பேரூராட்சி..!

Share post:

Date:

- Advertisement -

அதிரை தரகர் தெருவை டெங்கு காய்ச்சலை விட்டு காப்பாற்ற பேரூராட்சி மறந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.

விரிவான செய்தி :-
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு தரகர் தெருவில் பெரும் சுகாதார சீர்கேடு நடைபெற்று வருகிறது. அதிரை மட்டுமின்றி தமிழகம் எங்கும் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில் அப்பகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்பகுதியில் அல்லப்படாமல் இருப்பதால் வீட்டு கழிவு தண்ணீர் ஓடும் சாக்கடை(வாய்க்காலில்)அடைத்துக்கொண்டு கழிவு நீர் வெளியே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் அளவு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அப்பகுதியை சுத்தம் செய்ய அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...