Sunday, March 22, 2026

துலுக்கா பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளிவாசல் நமதூரின் முக்கிய பள்ளிவாசல் ஆகும்.

இந்த பள்ளி வாசல் தமிழக வக்பு வாரிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

முன்னதாக இந்த பள்ளிவாசலின் நிர்வாகிகளாக மறைந்த இகபால் ஹாஜியார் உள்ளிட்ட முக்கிய நபர்களளின் நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், இம்முறை துலுக்கா பள்ளிவாசல் ட்ரஸ்ட்டிகளுக்க்கான மனுதாக்கல் செய்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்தவாரம் சென்னையில் நடைபெற்றது.

அதன்பின் கீழ்கானும் நபர்கள் பள்ளியின் சொத்துக்களை நிர்வகிக்க வக்பு வாரியம் தேர்வு செய்தன.

அதன் பொருட்டு வக்பு வாரிய இன்ஸ்பெக்டர் ஹைதர் அலி அதிரைக்கு விஜயம் செய்து புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்.

தலைவராக தொழிலதிபர் ஹாஜி MS ஷிகாபுதீன் அவர்களை நியமித்து சான்று வழங்கப்பட்டன.

செயலாளராக ஜெமில் லப்பை அவர்களும், பொருளாளராக SS ஷாகுல் ஹமீது அவர்களையும் நியமனம் செய்தனர்.

மேலும் உள்ள நால்வர்கள் உறுப்பினராக நியமித்து உத்தரவு வழங்கப்பட்டன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img