Sunday, September 14, 2025

ஒரத்தநாட்டில் முதல்வர் பழனிசாமி பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டது!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் லோக்சபா தொகுதி த.மா.கா., வேட்பாளர் நடராஜனுக்கு ஓட்டு கேட்டு முதல்வர் பழனிசாமி ஒரத்தநாட்டில் நேற்று இரவு 9:00 மணிக்கு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசார வேனுக்கு பின்புறம் இருந்து மர்ம நபர் செருப்பை வீசினார். செருப்பு வேனின் பின் பகுதியில் விழுந்தது. பிரசாரம் முடியும் வரை செருப்பை யாரும் எடுத்து கீழே போடவில்லை. செருப்பு வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...
spot_imgspot_imgspot_imgspot_img