Sunday, April 28, 2024

அதிரை மாணவர் சங்கத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய திமுகவினர்..!

Share post:

Date:

- Advertisement -

இந்திய அளவில் நாடாமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமானிக்கம் அவர்களுக்கு வாக்களிக்கும் படி அதிராம்பட்டினம் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை நேற்று திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

ஆனால், மாணவர் சங்கத்தினர் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து பின்னர் அறிவிப்பதாகவும்,மேலும் கல்லூரி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு அம்ச கோரிக்கைகளையும் முன்வைப்பதகாவும் கூறினர்.

இந்நிகழ்வில், திமுக அதிரை நகர் செயலர் இராம.குணசேகரன், மாணவர் சங்க தலைவர் சாகுல் ஹமீத் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...