Monday, December 1, 2025

வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் நாளை வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இவ்வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தல் பாதுகாப்புக்காக காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெறும் தேர்தலில் நாம் செலுத்தும் வாக்கு வேறொருவருக்கு பதிவானால் என்ன செய்யவேண்டும் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட நபருக்கு வாக்கு செலுத்தும்போது அவருக்கு அந்த வரிசையில் பச்சை விளக்கு எரியாமல், இன்னொருவர் வரிசையில் இருக்கும் விளக்கு எரிந்தால், அந்த வாக்காளர் கையை எடுக்காமல் அந்த பட்டனை அழுத்தியபடியே இருக்கவேண்டும். அந்த வாக்குச்சாவடியில் உள்ள தலைமை அலுவலர் வந்து பார்க்கும் வரையிலும் காத்திருக்க வேண்டும், ஊடகங்களில் புகாரளிக்கவும் உரிமையுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...
spot_imgspot_imgspot_imgspot_img