Saturday, September 13, 2025

மல்லிப்பட்டிணம் கிராமசபா கூட்டத்தில் காரசார விவாதம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் உள்ள 12000க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. மே 1 உழைப்பாளர் தினம் அன்று நடத்தப்பட வேண்டிய கூட்டம் தேர்தல் நடைபெற்றதால் தள்ளிவைக்கப்பட்டு இன்று(28.06.2019) நடைபெற்றது.அதனடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மனோராவில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மூத்த குடிமகன் என்ற அடிப்படையில் வீரையன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சென்ற கிராம சபா கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் குறித்தும்,ஊராட்சியின் பல பகுதியில் உள்ள சுகாதர சீர்கேடுகளை ஆதாரத்துடன் பொதுமக்கள் காண்பித்தனர்,மேலும் குடிநீர் தொட்டிகளில் புழுக்கள் இருப்பதாகவும் உடனடியாக சுத்தம் செய்திடவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.மல்லிப்பட்டிணத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும்,தெரு மின் விளக்குகள், குளங்களை தூர் வாரிட வேண்டும்,சாலை வசதிகள்,ஷாபி இமாம் தெரு,வடக்கு தெரு,பேருந்து நிலையம் செல்ல பெண்கள் பயன்படுத்தும் பழைய பேங்க் சாலை போன்றவற்றில் ஏற்பட்ட சுகாதர சீர்கேடுகள் குறித்தும் காரசார விவாதம் நடைபெற்றது. துறைரீதியாக மனுக்களை அனுப்புவதாக PDO கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.

 

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி சங்கம்,காங்கிரஸ்,SDPI கட்சி,சமுதாய நலமன்றத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்தூகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img