Monday, September 15, 2025

மதுபான கிடங்காக மாறிவரும் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மதுபாட்டில்களின் கிடங்காக காட்சி தருகிறது.

மல்லிப்பட்டிணத்தில் ₹60 கோடி செலவில் புதியதாக துறைமுகம் கட்டப்பட்டு கடந்த மாதம் முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.இந்த துறைமுகம் இப்பகுதி மக்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.துறைமுகத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு துறைமுகத்தில் உள்ள கட்டிடங்களில் மதுவை அருந்திவிட்டு பாட்டில்கள்,பிளாஸ்டிக் கப்கள் போன்றவற்றை அங்கேயே போட்டுவிட்டு மது அருந்தும் கூடங்களாக மாற்றி வருகின்றனர்.இதனால் துறைமுகம் அதன் பொழிவை இழந்து வருகிறது.

மேலும் துறைமுக பகுதியில் மது அருந்துபவர்களை தடுத்திடவும்,பாதுகாப்பை வலுப்படுத்திட வேண்டும்,துறைமுக காவலர்கள் இரவு நேரங்களில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img