Friday, May 3, 2024

மரண அறிவிப்பு:- பெரிய நெசவுத் தெரு M.S.முகமது ராவுத்தர்..!!

Share post:

Date:

- Advertisement -

பெரிய நெசவுத் தெருவை சேர்ந்த மர்ஹூம் M.சேக் தாவூது அவர்களின் மகனும்,ஒரத்தநாடு K.சம்சுதீன் அவர்களின் மருமகனும்,M.Sசாகுல் ஹமீத்,M.S.சேக் நசிருதீன்,M.S.முகமது சேட்,M.S. முகமது அனஸ் ஆகியோரின் மூத்த சகோதரரரும் M.இமாம் அலி,M.முகமது அஜாருதீன்,M.முகமது அமீருத்தீன்,M.முகமது சைபுதீன் இவர்களின் தகப்பனாருமாகிய M.S.முகமது ராவுத்தர் அவர்கள் இன்று(15/10/2019) செவ்வாய்க்கிழமை காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மஃபிரத்துக்கு துஆ செய்வோம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...