Tuesday, December 2, 2025

அதிரை எரிபுறக்கரை ஊராட்சியின் மெத்தனம் : MSM நகர் மக்கள் கண்டனம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர், MSM நகர் போன்ற பகுதிகளில் நாளுக்கு நாள் ஏதவாது நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.

அதிரை MSM நகரில் வசிக்கும் மக்களுக்கு தினமும் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று MSM நகரில் குடி தண்ணீர் கழிவு நீருடன் கலந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

எரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இது போன்ற விஷயங்கள் நாளுக்கு நாள் தொடர்கதையாகி வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கும் நிலையில், இது போன்ற விஷயங்கள் தேர்தலில் கண்டிப்பாக அப்பகுதி மக்களிடையே எதிரொலிக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img