Sunday, May 19, 2024

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி! ஒரு மணி நேரத்திற்குள் உரியவரிடம் கிடைத்த ஆவணம் !!

Share post:

Date:

- Advertisement -

கடந்த சில மணி நேரத்திற்கு முன்னர் டாடா ஏஸ் வாகனத்தின் ஆவணங்கள் காணவில்லை கண்டெடுத்தவர்கள் உரியவரிடம் ஒப்படைக்க கோரிய பதிவு ஒன்று அதிரை எக்ஸ்பிரஸ் வலைதளத்திலும், அதனை முகநூல் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பகிரப்பட்ட நிலையில் அந்த ஆவணங்களை கண்டெடுத்த நபர் அம்மாசியை தொடர்புகொண்டு ஒப்படைத்துள்ளார்.

டாக்குமெண்டை பெற்றுக்கொண்ட அம்மாசி ஓப்படைத்த நபருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ்சிற்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....