Monday, May 13, 2024

அதிரை துப்புறவு பணியாளரை காணவில்லை!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் துப்புறவு பணியாளராக பணியாற்றுபவர் அம்மாசி வயது 50
இவருக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக முன்னர் கடைத்தெருவிற்கு செல்வதாக சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

காணாமல் போன அன்று காக்கி கலர் பேண்ட் சட்டை அணிந்திருந்தார்.

யாரேனும் இந்த நபரை காண நேர்ந்தால் கீழ்கானும் நம்பரை தொடர்புகொண்டு உதவிடுட அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தொடர்பு எண்கள் :
+91 9677902845
+91 9791909676

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...