Tuesday, May 21, 2024

கிருஸ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சி நடத்தும் தர்ணா போராட்டம்..!!

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் குடியிரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக நடந்து கொண்டிற்க்கும் போரட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சியின் சார்பாக 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தர்னா போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (09/03/2020) திங்கள்கிழமை அன்று அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்ளின் தலைவர்களை முன்னிலைப்படுத்தி குடியுரிமை தட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன்,SDPI கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளரும் செரியலூர் ஊராட்சி மன்றத் தலைவருமான ஜியாவுதீன் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பொருளாளர் ரியாஸ் அஹமத் மற்றும் திமுக, விசிக,நாம் தமிழர் மற்றும் அனைத்து கட்சியின் நிர்வாகிகளும் உரையாற்றினார்.

இப்போராட்டத்தில் ஆண்கள் ,பெண்கள் குழந்தைகள் உள்பட 300க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு(கீழத் தெரு அப்துல் காசீம்)

அதிராம்பட்டினம் கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்த மர்ஹூம் MKM அப்துல் ரஹீம் அவர்களின்...

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...