அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
அபூபக்கர் சித்தீக்
மாநிலச்செயலார் sdpi
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதேபோல் உள்ளிட்டோர்
சீனா சக்கரவர்த்தி
பட்டுக்கோட்டை தொகுதிச்செயலாளர்
விசிக
அப்துல் ஹக் மவ்லவி
உமர் பள்ளி இமாம்.
கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.