Wednesday, May 8, 2024

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று(20.3.20) மாலை 4:30 மணியளவில் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை பணிகள் என அனைத்து குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேனர்,நோட்டீஸ் போன்றவற்றை வினியோகிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் அஸ்கர்,மருத்துவர் ஜியாவூர் ரஹ்மான் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்துக்கொண்னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...