Thursday, May 16, 2024

மல்லிப்பட்டிணத்தில் 144 தடை உத்தரவை மீறும் மீனவர்கள்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கடற்கரையில் 144 தடை உத்தரவை மீறி  5ககும் மேற்பட்டோர் கூட்டமாக நின்று மீன் வியாபாரம்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவி வரும் சூழலில் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதனடிப்படையில் நேற்று(25.3.20) மாலையில் இருந்து 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்து இருக்கிறது.இந்த உத்தரவில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்ற உத்தரவையும் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மீன்கடைகள் திறக்க அரசு அனுமதித்த போதும் சில விதிமுறைகள் விதித்து இருக்கிறது.ஆனால் அந்த உத்தரவை மீறும் வண்ணம் பலர் ஒன்று கூடி மீன் வியாபரத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

அரசு வகுத்த உத்தரவை சரிவர பின்பற்றிட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...