Saturday, May 4, 2024

அதிரையில் வாகன தணிக்கை தீவிரம்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததை அடுத்து நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வருகிற ஏப்ரல் 14வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதிரையில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரியும் இளைஞர்களை அடக்க அதிராம்பட்டினம் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டி வருகின்றனர்.

அதிகமாக சுற்றிதிரியும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதியப்படுகிறது.

எனவே தேவையின்றி வெளியில் சுற்றுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...