Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டையில் பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு கூட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

மாநில அரசின் அறிவுறுத்தலின் படி மாநிலத்தின் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை குழு முறைப்படி கட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

அதன் பிரகாரம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுகோட்டை வட்டார குழுவின் ஆய்வு கூட்டம் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இதில் கடலோர மாவட்டமாக பட்டுக்கோட்டை பகுதி இருப்பதால் எந்நேரமும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img