Wednesday, May 15, 2024

BIG BREAKING : அதிரை சுற்றுவட்டார கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவு!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான எரிப்புறக்கரை, ராஜாமடம், தொக்காலிக்காடு மகிழங்கோட்டை, மழவேனிற்காடு, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், நரசிங்கபுரம், சுந்தரனாயகிபுரம், மாளியக்காடு ஆகியவற்றை தனிமைப்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்தந்த கிராமங்களின் எல்லைகள் மூடப்படுகின்றன.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...