Thursday, May 16, 2024

அதிரையில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்!

Share post:

Date:

- Advertisement -

கோரனா வைரஸ் முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக நமது ஊர் முழுவதும் காவல் துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழுள்ளது, இந்த சமயத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மூலம் சார் ஆட்சியர் அவர்களை தொடர்பு கொண்டு அனுமதி வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எஸ்டிபிஐ கட்சியை நீங்கள் எந்த நேரத்திலும் அணுகலாம்.

மேலும் நாளை முதல் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்து வந்தவர்கள் பால் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்கள். இதனை அடுத்து அதிரை ஜமாஅத்தார்கள் தத்தமது பகுதிகளில் பால் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்து வருவது வரவேற்புக்குரியது.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க எஸ்டிபிஐ கட்சியின் செயல்வீரர்கள் துணை நிற்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
என். முகமது புகாரி
9942268351
மாவட்ட தலைவர்
SDPI கட்சி,
தஞ்சை தெற்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...