Wednesday, December 3, 2025

மல்லிப்பட்டிணத்தில் பயனாளிகளுக்கு திமுக இளைஞரணி அத்தியாவசிய பொருளுதவி…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவினர்.

கொரோனா பேரிடரால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவையடுத்து அன்றாட தேவைக்கு அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் உதவிகள் பெற திமுக இளைஞரணி சார்பில் உதவி எண்களை உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

மல்லிப்பட்டிணத்தில் இருந்து மாவட்ட ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டு உதவிகளை கேட்டிருந்தனர்.அதனடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை திமுக இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் மற்றும் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் ஹபீப் முகமது ஆகியோர் வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img