Wednesday, December 3, 2025

விழித்திரு வீட்டில் இரு சரபேந்திரராஜன்பட்டின கிராம நிர்வாக அலுவலரின் கோரிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிகளவில் பரவும் நோய் தொற்றால் பொதுமக்கள் வெளியில் வர கூடாது என சரபேந்திர ராஜன்பட்டினம் கிராம் நிர்வாக அலுவலர் கேட்டுகொண்டுள்ளார்.மேலும். இத்தனை நாள் ஒத்தழைத்து முழு ஆதரவு தரும் பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.

இது குறித்து தெரிவித்த அவர் உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் மக்கள் பலியாகி வருகின்றனர்.

இதனை தடுக்கவே மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தி உள்ளனர்.

இதனை புரிந்துகொள்ளாத சிலர் சர்வ சாதாரணமாக வீதிகளில் கட்டுபாடின்றி சுற்றி வருகின்றனர்.

இவர்களை ஒடுக்க காவல்துறையினர் களத்தில் இருந்தாலும் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு சுற்றி வருவது ஏற்புடையது அல்ல என கிராம நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் நலன் கருதியே இந்த ஊரடங்கை அமல்படுத்தி உள்ளோம் என்றும் கஷ்டமாக இருந்தாலும் பொறுமையை கையாண்டு கொடிய நோயை அகற்ற பாடுபடுவோம் என தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img