Wednesday, December 3, 2025

ஊரடங்கை மறந்த மல்லிபட்டினம் வியாபாரிகள்,பொதுமக்கள்…!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா பரவல் அதிகரிக்கும் தமிழகத்தில் ஊரடங்கை இன்னும் நீட்டிக்க வேண்டும் என அனைத்து மக்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மல்லிப்பட்டினம் நகரில் அத்தியாவசிய கடைகளை தாண்டி பல கடைகளும் திறந்திருக்கின்றன.

இதனால் பொதுமக்கள் வழக்கம்போல வீதிகளில் நடமாடுகின்றனர்.

தமிழக அரசும், சுகாதாரத்துறையம் மக்களுக்கு அறிவுரைகள் பல வழங்கியும் அதனை பொருட்படுத்தாமல் வீதிகளில் சுற்றுவதாக காவல் துறையினர் வேதனை அடைகின்றனர்.

எனவே மல்லிப்பட்டினம் வாழ் பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம் என அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img