Monday, May 6, 2024

ஏழைகளுக்கு எட்டாகனியாகி போன கஞ்சி !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம்: ரமலான் மாதம் வந்தாலே நினைவுக்கு வருவதே நோன்பு கஞ்சிதான்.

ஆனால் கொரோனா லாக்டவுனால் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்ட நிலையில் கஞ்சி காய்ச்சவும் அரசால் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் பள்ளி கஞ்சியை மட்டுமே நம்பி இருந்த ஏழை நோன்பாளிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட சிலர் கஞ்சியை வணிக பொருளாக்கி விற்பனை செய்து வருகின்றனர்.

இது வரவேற்க்க கூடியது என்றாலும், விலை அதிகமாக உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

உணவகங்களுக்கு அனுமதியளிக்கும் அரசு பள்ளிகளில் கஞ்சி காய்ச்ச அனுமதிக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளி விட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய அறிவுரை வழங்கி நடைமுறை படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...