Sunday, May 19, 2024

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மல்லிப்பட்டிணம் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளுதவி…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு துறை மூலம் இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உதவியுடன் 15 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றின் காரணமாக அரசால் போடபட்ட ஊரடங்கு உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர்.இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வுத்துறை சார்பாக 10கி அரிசி மற்றும் மளிகை பொருட்களை 15 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவீந்தரன்
,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி ரெட்கிராஸ் பொறுப்பாளர் நூருல் அமீன் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....