Friday, May 3, 2024

சென்னையில் 10செ.மீ மழை!மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Share post:

Date:

- Advertisement -

சென்னை : சென்னையில் பெய்யும் கனமழை மேலும் ஒருமணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மாலை 5 முதல் தற்பொழுது வரை மழை பெய்ந்து வருகிறது. 10 செ.மீ. மழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.

 

பலத்தமழை காரணமாக சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலை முடங்கியது. சாந்தோம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் வராததால் பஸ்-ஸ்டாப்பில் பயணிகள் தவித்து வருகின்றனர். மழை நீர் சாலைகளில் ஓடுவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மேலும் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் புறநகர் மின்சார ரயில்கள் வேகம் குறைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...