அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவர் கொள்ளுக்காடு இண்டேன் கேஸ் நிறுவனத்தில் டெலிவரி மேனாக பணியாற்றி வந்தார்.
அதிரை சேர்ந்த அஸ்லம் தனது வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் பதிந்துள்ளார். ஆனால் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் பாஸ்கர் என்பவர் அவரே அந்த இடத்திற்கு செல்லாமல் சிலிண்டர்பதிவை ரத்துசெய்துள்ளார்இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட அஸ்லம் மேற்குறிப்பிட்ட இடத்தில் நேரில் புகார் அளித்தார்.
இதனை ஏற்றுகொண்ட நிர்வாக அதிகாரி அவரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்ததோடு, எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்துள்ளார்.