Friday, May 17, 2024

பட்டுக்கோட்டையில் தீவிர ரோந்து,கடைகளுக்கு சீல்(படங்கள்)…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பட்டுக்கோட்டை சவுக் காண்டி தெருவில் உள்ள ரஸ்க்பேட்டரி மாலை 5 மணிக்கு மேல் திறந்து இருந்ததால் காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் நகர வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் 5 மணிக்கு மேல் நகரப்பகுதியில் தேவையில்லாமல் இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்களை காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...