Wednesday, December 17, 2025

பட்டினி சஹருக்கு முற்றுப்புள்ளி : ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பொறுப்பேற்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ள வட நாட்டவர்களில் உள்ள இஸ்லாமியர்கள் பட்டினியால் நோன்பு வைக்கும் நிலையை ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ இணையதளத்தில் காணொளியுடன் கூடிய ஒரு செய்தி வெளியானது.

இதனையடுத்து பலரும் தொடர்பு கொண்டு வடநாட்டு நோன்பாளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகத்தில் உள்ள முக்கியஸ்தர் ஒருவர் நம்மிடையே பேசினார், அதில் வடநாட்டு தொழிலாளர்கள் சஹர் உணவிற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img