Friday, May 17, 2024

டிவி விவாதத்தில் கொச்சையாக பேசிய பாஜக மாநில துணைத்தலைவர்..

Share post:

Date:

- Advertisement -

நியூஸ் 7 கேள்வி நேரம் விவாத நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஒருமையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று(மே.19) புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் குறித்தான விவாதம் நடைபெற்றது.இதில் மத்திய அரசின் நிலைப்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ்,திமுகவினர் விவாதங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

அப்போது பதிலளிக்கும் போது கரு.நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசி விவாதத்தை திசை திருப்பினார்,மேலும் அவர் பேசும்போது தரம் தாழ்ந்த கருத்துக்களை பேசினார்.கரு.நாகரஜன் வன்ம பேச்சை கேட்ட ஜோதிமணி அதிர்ச்சிக்குள்ளாகி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து பாதியிலே விவாதத்தில் இருந்து வெளியேறினார்,அதேப்போல திமுக எம்பி கலாநிதி வீராசாமியும் பாஜக துணைத்தலைவரின் பேச்சை கண்டித்து வெளியேறினார்.

இந்த சமூக வலைதளங்களில் வைரலாகி கரு.நாகராஜனுக்கு கண்டனங்களை காங்கிரஸ் தலைவர்கள்,திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.ஜோதிமணிக்கு ஆதரவாகவும் I STAND WITH JOTHIMANI என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...