Friday, May 3, 2024

உலக அளவில் பல மார்க்க அறிஞர்களை உருவாக்கிய மஃமூர் பள்ளி ஹஜரத் வஃபாத் !

Share post:

Date:

- Advertisement -

சென்னை அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மஃமூர் பள்ளியின் துணை இமாம் அப்துல் ரஹ்மான் ரஹ்மானி அத்ரமி அவர்கள் பழவேற்காடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மறைந்த அப்துல் ரஹ்மான் ஹஜரத் அவர்கள் அதிராம்பட்டினம் ரஹ்மானியா அரபிக் கல்லூரியில் ஆலீம் பட்டம் பெற்ற மார்க்க பணி செய்து வந்தார்.

அதிரை மக்களுக்கு மிகவும் பரிச்சயமான இவரின் இறப்பு செய்தி பேரிடியாக இருக்கிறது என அவருக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களின் ஒருவருமான பேராசிரியர் தாஜுதீன் ரஹ்மானி அத்ரமி தெரிவித்து உள்ளார்.

மறைந்த அன்னாரின் பாவங்களை மன்னித்து உயரிய சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய அந்தஸ்த்தில் வைப்பானாக என துஆ செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...