Tuesday, May 14, 2024

மல்லிப்பட்டிணத்தில் பெண் சடலம் மீட்பு,அதிரையரா..?

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.

இன்று(ஜூன்.8) காலை மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்கள் செல்கையில் பெண் சடலத்தை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார், முதற்கட்ட விசாரணையில் உயிரழந்தவர் அதிராம்பட்டினம் என்று கூறப்படுகிறது, இவர் அதிராம்பட்டினமா.? அல்லது வேறு பகுதியா என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.பிரேதத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...