Wednesday, March 18, 2026

பிறந்த நாளை சாலையோர மக்களுடன் கொண்டாடிய கிருஷ்ணாஜிப்பட்டினம் இளைஞர் !

spot_imgspot_imgspot_imgspot_img

பிறந்த நாள் என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து கேக் கட் செய்தும் பார்ட்டி கொடுத்து பணம்களை செலவழித்து வருவார்கள். ஒரு சிலர் அந்நாள் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்து பைக் ரேஸ்களில் ஈடுபட்டு கொண்டாடி வருவார்கள். இவர்களுக்கு மத்தியில் கிருஷ்ணாஜி பட்டினம் இளைஞர்கள் தனது பிறந்த நாளை சாலையோர மக்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினம் இஸ்லாமிய இளைஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் N. இம்ரான்கான் அவரது பிறந்த நாளான நேற்று (14/6/20) சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு 25 உணவு பொட்டணம் வழங்கியுள்ளார். ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாடும் சிலருக்கு மத்தியில் தனது பிறந்தநாள் அன்று ஏழை மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். இந்த இளைஞருக்கு ஊர் மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து பிராத்தனையும் செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.

முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img