Saturday, September 13, 2025

மனித உரிமை மீறல்
NHR COUNCIL OF INDIA தஞ்சை மாவட்ட தலைவர் கண்டனம்

spot_imgspot_imgspot_imgspot_img

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தையும், மகனும் போலீசில் காவலில் அடுதடுத்து உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தசம்பவத்தை தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறன்றது.

இது போன்ற மனித உரிமை மீறல் செயல்படுவது வன்மையாக கண்டிக்கதக்கது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என NHR COUNCIL OF INDIA கேட்டுகொள்கிறது.

SRK அசன் முகைதீன்.BA
தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா (NHRC OF INDIA) தஞ்சை மாவட்ட தலைவர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img