Saturday, September 13, 2025

தஞ்சாவூர் சார் ஆட்சியருக்கு PFI நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்த
திரு. A.R கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் IAS அவர்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலராக பதவி உயர்வு பெற்று செல்வதையடுத்து அவர்களை மரியாதை நிமித்தமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

அதுசமயம் சுகாதாரத்துறை இணைச் செயலாளராக பதவியேற்க இருக்கும் திரு. A.R கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் IAS அவர்களுக்கு மாவட்ட தலைவர்
A. ஹாஜா அலாவுதீன் M.Sc அவர்கள் சந்தித்து இனிப்புகள் வழங்கினார். மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி Z. முஹம்மது தம்பி B.A.,B.L., அவர்கள் இலக்கியச் சோலை வெளியீடான அதிரை அஹ்மத் எழுதிய ‘நபி வரலாறு’ புத்தகத்தை வழங்கினார்.

மேலும் அவரின் பணிகள் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img