Tuesday, May 21, 2024

ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் , அரசு மருத்துவ மனையும் இணைந்து வழங்கிய கபசுர குடிநீர்..!

Share post:

Date:

- Advertisement -

நோய் எதிர்ப்பு சக்தி நிவாரணி கபசுர குடிநீர்
இன்று மிக சிறப்பான முறையில் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்ட மொத்தம் ஒன்பது இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் ஆர்வத்துடன்
கேட்டு வாங்கியது ,
வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு சிறு பாத்திரங்களில் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றது .

2500 க்கு மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வெள்ளிக்கிழமை (24:7:20 ) அன்றும்,அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை (31:07:20) அன்றும் கப சுர குடிநீர் வழங்கப்படும் .

அனைவரும் அவசியம் மாஸ்க் அணியுங்கள்.
சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.
வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.
வரும் முன் காப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...