Thursday, May 16, 2024

அதிரையில் கூட்டியக்கம் சார்பில் இணையவழி கண்டன ஆர்ப்பாட்டம்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் ( 3.8.2020 )காலை தக்வா பள்ளி அருகிலும் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு அருகிலும் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…இதில்இதில் அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.சபி அகமது எஸ்.டி.பிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புகாரி அதிரை பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் செயலாளர் எஸ்.எம் சாகுல் ஹமீது பொருளாளர் என்.எம் சேக்தாவுது இணைச் செயலாளர் சி.அகமது. செயற்குழு உறுப்பினர் எஸ். ஜர்ஜிஸ் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து தென்காசி விவசாயி முத்து படுகொலை ராணிப் பேட்டையில் இளம்பெண் மீது நடத்திய தாக்குதல் சாத்தான் குளம் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...