Friday, May 17, 2024

மல்லிப்பட்டிணம் மஜகவினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளிப்பு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனித நேய ஜனநாயக கட்சி கிளைத்தலைவர் ஹூமாயூன் கபீர் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.

மல்லிப்பட்டிணம் நடுநிலை பள்ளி,பள்ளிவாசல் சாலைக்கு இடையே பாலம் அமைத்தல்,மழைக்காலங்களில் கடைத்தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றிட மருதுபாண்டி நகரிலிருந்து நேவல் கட்டிடம் வரையில் வடிகால் அமைத்திட வேண்டும்,நேவல் கட்டிடத்திற்கு அருகே குப்பைகள் கிடக்கின்றன,அதனை அப்புறப்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்திட வேண்டும் மேலும் குடிநீரை மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கும் வீடுகளில் மோட்டாரை பறிமுதல் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மஜக கிளைத்தலைவர் ஹூமாயூன் கபீர் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னாவிடம் வழங்கினார்.இச்சந்திப்பில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர் நூருல் ஹமீது மற்றும் ஊராட்சி செயலாளர் தெட்சிணா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...