Tuesday, May 14, 2024

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக சுதந்திர தின விழா!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 74 ஆம் ஆண்டு சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

SDPI கட்சியின் அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில செயலாளர் சகோதரி N.ஷஃபியா அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் நகர பொருளாளர் சகோதரர் NM.ஷேக் தாவூத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.SDPI கட்சியின் நகர செயலாளர் S.M. ஷாஹுல் ஹமீது அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியை சகோதரர் M. ஜர்ஜீஸ் அஹமது அவர்கள் தொகுத்து வழங்கினார் மற்றும் இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்து தந்தனர்.

SDPI கட்சியின் ஏரிப்புறக்கரை கிளை சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி :

74 ஆம் ஆண்டு சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

SDPI கட்சியின் அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் தலைமை வகித்தார்

கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N. முகமது புகாரி அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார் .

SDPI கட்சியின் நகர இணைச் செயலாளர் C.அஹமது .MSC அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் ஜாவித் அவர்கள் மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் N. சுரேஷ் அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் V.சக்திவேல் அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் C.முத்துலட்சுமி அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் மற்றும் SDPI கட்சியின் நகர கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக ஏரிப்புறக்கரை ஊராட்சியின் கிளைச் செயலாளர் C. முத்துக்குமரன்.BSC அவர்கள் நன்றியுரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...