Saturday, December 13, 2025

மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகள் சட்ட மசோதவை கண்டித்து கையெழுத்து இயக்கம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இந்திரா காந்தியின் 36வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை தாங்கினார்.வட்டாரத் தலைவர் ஷேக் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.ஆளும் பாஜக அரசின் விவசாய விரோத போக்கை கண்டித்தும்,சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் குடியரசு தலைவருக்கு கையெழுத்து அனுப்பும் விதமாக பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைவரிடத்திலும் கையெழுத்து பெற்றனர்.

அப்துல் ஜப்பார்,பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நூருல் அமீன் மாநில மீனவர் அணி செயலாளர் வடுகநாதன், கமிட்டியின் செயலாளர் காதர் சா,கணபதி ஞானசேகரன், ருக்னுதீன் புதுபட்டினம் ரெங்கசாமி மற்றும் பலர் கலந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...
spot_imgspot_imgspot_imgspot_img