தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிவர் புயல் மீட்பு பணி ஆலோசனைகள் சம்பந்தமான கூட்டம் இந்தியன் ரெஸ்ட் கிராஸ் செக்கடி மேட்டில் உள்ள அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அகமது தலைமையில் நடைபெற்றது . இதில் நிவர் புயல் மீட்புக் குழு அமைக்கப்பட்டது தன்னார்வ குழு அமைப்பாளர்கள் பெயர் சேர்க்கப்பட்டது இதனை அடுத்து புதியதாக பொறுப்பேற்றுள்ள பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களை சந்தித்து நிவர் புயல் பேரிடர் தன்னார்வ குழு பற்றி இந்தியன் ரெட் கிராஸ் அதிரை கிளை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அகமது விளக்கிப் பேசினார். பின்னர் நிவர் புயல் மீட்பு கண்காணிப்பு அலுவலர் பேரூராட்சி செயற்பொறியாளர் அவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. இதனையடுத்து நிவர்புயல் முன்னெச்சரிக்கையாக ircs தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதில் செயலாளர் சூப்பர் அப்துல் ரகுமான் பொருளாளர் மன்சூர் மற்றும் ஆயுள்கால உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிவர் புயல் பேரிடர் மீட்பு குழு ஆலோசனை கூட்டம்!
More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.
அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.
வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....
-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்-
பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...





