Saturday, September 13, 2025

அதிரையில் நாளை மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய்ய கோரி மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் அழைப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

தேர்தல் ஆணையமே ! மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய் வாக்குக் சீட்டு முறையை மீண்டும் அமுல்படுத்து மாபெரும் கோரிக்கை முழக்கம் பேரணி.

துவக்கம் : தக்வா பள்ளி , அதிராம்பட்டினம் நாள் : 11.12.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி இடம் : பேருந்து நிலையம் , அதிராம்பட்டினம்

தலைமை : ஏ.ஜே. ஜியாவுதீன் வாக்கு

மின்னணு இயந்திர முறையில் முறைகேடு நடப்பதாலும் , மக்களுக்கு நம்பகத் தன்மை இல்லாத காரணத்தினாலும் , வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தி மக்களின் உரிமை காக்க வேண்டுமெனவும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி மாபெரும் கோரிக்கை முழக்கம் நமதூர் சார்பாகவும் இந்திய மக்களின் உணர்வுகளை மதிக்கும் வண்ணமாக இக்கோரிக்கை முழக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு பேரணியிலும் கோரிக்கை முழக்கத்திலும் கலந்து கொள்ளுமாறு மிக்க அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம் .

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img