Tuesday, May 7, 2024

அதிரையில் அதிகரிக்கும் சமூக விரோதிகள்!!

Share post:

Date:

- Advertisement -

நமதூரில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் அதன் தாக்கத்தை குறைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமுதாக நலச்சங்கங்கள், இளைஞர்கள் என அனைவரும் தானாகவே முன்வந்து ஆங்காங்கே நிலவேம்பு கசாயத்தை பொது மக்களுக்கு வினியோகித்து வந்தனர்.

மேலும் ஒரு பகுதியாக சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பைகளுக்கென தனி குப்பைக் கூண்டுகளையும் அமைத்தனர்.

குப்பைக் கூண்டுகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டாலும் இதனை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியும் வருவது தொடர்கதையாகி வருகிறது. அவ் வகையில் நேற்றைய தினம் தக்வா பள்ளி அருகாமையில் வைக்கப்பட்டிருந்த குப்பைக் கூண்டை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தி குப்பைகளை சாலையில் வீசிச் சென்றுள்ளனர்.

இதற்க்கு முன்னர் ஆலடிக்குளம் அருகில் வைக்கப்பட்டிருந்த குப்பை கூண்டை சமூக விரோதிகள் சிலர் தீயிட்டு எரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...