தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் துவக்க தினம் கொண்டாடப்பட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் துவக்க தின நாளான இன்று நாடு முழுவதும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் கொடியேற்றம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மல்லிபட்டினத்தில் அமைப்பின் ஏரியா தலைவர் ரபீக் கான் தலைமையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் யூனிட் தலைவர் ஜெயலானி, இப்ராஹிம்ஷா எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் எஸ்.எம்.ஆர்.சாகுல் அமீது நகர செயலாளர் ஜவாஹிர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.